அரசு மருத்துவமனை அலட்சியம்.. பல்ஸ் இருக்குன்னு சொன்னாங்களே.. மகனை பறிகொடுத்த தாயின் கதறல்

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இரண்டு வயது குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கட்டித்தர வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Sep 4, 2024 - 21:04
 0


சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இரண்டு வயது குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏதும் இல்லை. முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது. இதனால் தனது மகனின் உயிர் பறிபோனதாக பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow