பெண் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோ: நீலகிரி எஸ்பி அலுவலக உதவியாளர் கைது!
உதகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்களையும், படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய குற்றத்திற்காக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்களையும், படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய குற்றத்திற்காக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தற்போதைய டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதன் பின்னணி குறித்து, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் 'குமுதம்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஓஜி கஞ்சா விற்பனைத் தொடர்பாகத் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்பட இணை தயாரிப்பாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது,
"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ எனத் தோன்றியது" என்று பிரதமர் மோடி கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பேசினார்.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் அருகே காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடி அருகே அரசி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுத புகாரில் இயற்பியல் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரையில், வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 குறைந்துள்ளது.
"இருதரப்பு சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவில் இருந்துவிட்டு, அது முறிந்த பின்னர் குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு” என்று கூறி இளைஞர் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.