K U M U D A M   N E W S
Advertisement

இந்தியா

"குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்.." இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய மாலுமி!

இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய மாலுமி..

ஜெய்ப்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து... 3 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இல்லத்தில் தீ.. பெரும் பரபரப்பு!

டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்வெட்டால் தூக்கம் போச்சு: கையில் தலையணையுடன் EB ஆபிசுக்கு சென்ற பெண்!

நவி மும்பையின் உல்வே பகுதியில், தொடர் மின்வெட்டைக் கண்டித்து பெண் ஒருவர் கையில் தலையணையுடன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

டெல்லியில் முதல்வர் விஜய்: குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

"எங்கள் பிள்ளைகளை Government ஸ்கூல தான் சேர்ப்போம்.." அடம்பிடிக்கும் கிராம மக்கள்!

தெலங்​கா​னா​வில் உள்ள ஒரு கிராமத்​தினர் தங்களது பிள்​ளை​களை அரசு பள்​ளி​களில் மட்​டுமே சேர்க்க வேண்​டும் என்று ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளனர்.

Home Tour வீடியோ பதிவிட்ட பெண்.. மொத்தத்தையும் சுருட்டிய முகமூடி ஆசாமிகள்!

தன்னிடம் இருந்த தங்கம், வெள்ளி நகைகளை ரீல்ஸ் வீடியோவில் ஒரு பெண் காட்டிய நிலையில், அவைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.." மருமகனை திருமணம் செய்த மாமியார்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியார் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுலை விமர்சித்து டெல்லியில் வைக்கப்பட்ட பேனர்கள்.. காரணம் என்ன?

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஹோட்டலில் பயங்கரத் தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி!

டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, 20 பேர் உயிரிழந்துள்ளனர்.