உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு!
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், 8-ஆம் வகுப்பு மாணவி, பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்புதல் அளிக்காத மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் உள்ள ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு எழுத்து பிழையுடன் பாடங்களை தவறாகக் கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்” என டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உமர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
பெங்களுருவில் பெண் இன்ஜினீயரிடம் 'டிஜிட்டல் கைது' நாடகத்கி அரங்கேற்றி ரூ.32 கோடியை சுருட்டிய மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் இன்று வழங்கினார்.
சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் திருமணம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மணப்பெண்ணை மணமகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமரின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
"காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல" என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் குளிப்பது போன்று ரீலிஸ் வெளியிட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் காஷ்மீரின் குல்காமைச் சேர்ந்த டாக்டர் தாஜாமுல் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த காலங்களில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களின் தொகுப்பு.
பீகார் மாநிலத்தின் 2 ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவாகி உள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டாக்டர் உமர் முகமது என்பவற்றின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது மூன்று குழந்தைகள் கண் எதிரே மனைவியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் பேரவை தேர்தல் 121 தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகளை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார் என்று ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.