K U M U D A M   N E W S
Promotional Banner

இந்தியா

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி அதிரடி

மற்றவர்களை விமர்சனம் செய்வதில் நமது ஆற்றலை வீணாக்கக்கூடாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு சரமாரி கேள்வி.. நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட அதிரடி உத்தரவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்.. வைரல் வீடியோ!

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.. ராகுல் காந்தி கிண்டல்!

“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

உ.பி-யில் அதிர்ச்சி: ராக்கி கட்டிய சகோதரி.. அண்ணன் செய்த கொடூர செயல்!

ராக்கி கட்டிய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினசரி 10,000 பேர்.. தமிழ்நாடு இரண்டாவது இடம்: நாய்கடி தொடர்பான ஷாக் ரிப்போர்ட்!

நாளொன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: தந்தூரி ரொட்டியில் பல்லி.. உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கான்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் தந்தூரி ரொட்டிக்குள் முழு பல்லி இருந்த காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடு திரும்ப பைக் திருடிய நபர்.. விடுதலையான 3 நாட்களில் மீண்டும் சிறை!

கேரளாவில் சிறையில் இருந்து விடுதலையான நபர், வீட்டுக்கு செல்ல பைக்கை திருடியதால் போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

200 ஆண்களால் பாலியல் வன்கொடுமை.. வங்கதேச சிறுமியின் பகீர் வாக்குமூலம்!

தன்னை 200 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு முன் பெண் கொலை- குற்றவாளிகளைத் தேடி களமிறங்கிய புலனாய்வு அமைப்பு

மத்திய காஷ்மீரில் பல இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு குற்றவாளிகளை தேடி அதிரடி சோதனைகளை நடத்தியது.

மினிமம் பேலன்ஸ்: வங்கிகள் தீர்மானிக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் ஆளுநர் விளக்கம்

இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

நடத்தையில் சந்தேகம்.. மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி கொன்ற மருமகன்!

கர்நாடகாவில் மாமியாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மருமகன், அவரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்.. இளம் பெண் விபரீத முடிவு!

மதம் மாற கூறி காதலன் கட்டாயப்படுத்தியதால் 23 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: INDIA கூட்டணி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி!

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

உதவிக்கு யாரும் வராததால் விரக்தி..உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச்சென்ற கணவர்

நாக்பூரில் உதவி கேட்டு யாரும் வராத விரக்தியில் இறந்த மனைவியின் உடலை கணவர் பைக்கில் கொண்டு சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொடுத்த சிறப்புச் சலுகை.. அதிரடி தள்ளுபடியில் 50 லட்சம் டிக்கெட்டுகள்!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகை விலையில் விற்பனை செய்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

‘கொலை செய்வது எப்படி?’ யூடியூப் வீடியோவைப் பார்த்து கணவரைக் கொன்ற மனைவி!

தெலுங்கானாவில் ஒரு பெண் யூடியூப் வீடியோவை பார்த்து, ஆண் நண்பரின் உதவியுடன் தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரமற்ற இருக்கை.. இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்!

பெண் பயணிக்கு சுகாதாரமற்ற இருக்கை வழங்கியதற்காக இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரை புரட்டி போடும் கனமழை… விமான சேவை பாதிப்பு!

டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் காதல் வலையில் சிக்கிய முதியவர்.. ரூ. 9 கோடியை இழந்த அதிர்ச்சி பின்னணி!

ஃபேஸ்புக் காதலில் விழுந்த 80 வயது முதியவர், சுமார் ரூ. 9 கோடி வரை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

பெங்களுருவில் பள்ளி மாணவன் தற்கொலை.. ‘டெத் நோட்' தொடர் காரணமா?

பெங்களூருவில் 7 ஆம் வகுப்பு மாணவன் 'டெத் நோட்' என்ற அனிமேஷன் தொடரால் ஈர்க்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படடுத்தியுள்ளது.

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சம் போலி வாக்காளர்கள்- ராகுல்காந்தி எழுப்பும் கேள்விகள்!

காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியில், "போலி வாக்காளர்கள்" மற்றும் "இரட்டை வாக்குப்பதிவு" இருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் 51 அரசு மருத்துவர்கள் பணிநீக்கம்: அரசின் அதிரடி நடவடிக்கை!

கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.