புனேவில் பயங்கரம்: நான்கு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்த்தப்படும் என்பதை மறுக்க முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பெங்களுருவில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பிரபல புத்தக கடையில் உள்ள 4000 புத்தகங்கள் சேதமடைந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் கடும் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 18 மாதக் குழந்தையைத் தாய் ஒருவரே சாக்கடையில் வீசிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற சி.இ.டி நுழைவுத்தேர்வின் போது மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், 29 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஆளும் பாஜக நடத்திய போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், அமைச்சரிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சபரபரப்பை ஏற்படுத்தியது.