டெல்லியில் விடாது வெளுத்து வாங்கிய கனமழை.. விமான நிலைய மேற்கூரை விழுந்து ஒருவர் மரணம்.. பலர் படுகாயம்
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் அப்பளமாக நொறுங்கின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
LIVE 24 X 7