K U M U D A M   N E W S
Promotional Banner

Author : Christon mano

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்.. வைரல் வீடியோ!

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆளுநருக்கு எதிர்ப்பு: தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, சிபிஎம் அறிவிப்பு!

தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.. ராகுல் காந்தி கிண்டல்!

“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

207 அரசுப் பள்ளிகள் மூடல்.. அமைச்சரின் விளக்கம் என்ன? இபிஎஸ் கேள்வி

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

உ.பி-யில் அதிர்ச்சி: ராக்கி கட்டிய சகோதரி.. அண்ணன் செய்த கொடூர செயல்!

ராக்கி கட்டிய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆளுநரை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவி.. திமுகவின் 'தரங்கெட்ட நாடகம்' என அண்ணாமலை தாக்கு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவியின் செயல், தி.மு.க.-வின் அரசியல் நாடகம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு.. மாணவியின் செயலால் பரபரப்பு!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி.. 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Viral Video: தந்தூரி ரொட்டியில் பல்லி.. உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கான்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் தந்தூரி ரொட்டிக்குள் முழு பல்லி இருந்த காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘கூலி’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

‘கூலி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

'சைடிஸ்' தகராறில் கொலை.. ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

காஞ்சிபுரம் அருகே சைடிஸ்' கேட்டு ஏற்பட்ட தகராறில் கார்த்திக் என்பவரைக் கொலை செய்த வழக்கில், சங்கர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வீடு திரும்ப பைக் திருடிய நபர்.. விடுதலையான 3 நாட்களில் மீண்டும் சிறை!

கேரளாவில் சிறையில் இருந்து விடுதலையான நபர், வீட்டுக்கு செல்ல பைக்கை திருடியதால் போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

200 ஆண்களால் பாலியல் வன்கொடுமை.. வங்கதேச சிறுமியின் பகீர் வாக்குமூலம்!

தன்னை 200 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்டர் மெலன் ஸ்டாருக்கு சிக்கல்.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஷகீலா புகார்!

இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகீலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. சிறப்பு உதவி ஆய்வாளர் கைது!

கொல்லிமலையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு அளித்த சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே உஷார்.. 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உப்புக்கு மாற்றாக நச்சுப் பொருள்.. ChatGPT-யின் தவறான பரிந்துரையால் விபரீதம்!

ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஓசியில்’ பொருட்கள் கேட்டு அட்டகாசம்.. தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு!

திருவள்ளூர் அருகே ஒரு பேக்கரியில், பணம் கொடுக்காமல் பொருட்களைக் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகள், அதைத் தட்டிக்கேட்ட நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை- விஜய் கண்டனம்

“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

கவின் கொலை வழக்கு.. சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு சிபிசிஐடி காவல்!

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடத்தையில் சந்தேகம்.. மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி கொன்ற மருமகன்!

கர்நாடகாவில் மாமியாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மருமகன், அவரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்.. இளம் பெண் விபரீத முடிவு!

மதம் மாற கூறி காதலன் கட்டாயப்படுத்தியதால் 23 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக் கொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்!

“ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டத்தை தைரியமாகக் கொண்டுவர வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செத்து சாம்பலானாலும் தனித்துதான் போட்டியிடுவோம்- சீமான் உறுதி

“செத்து சாம்பலானாலும் கூட தேர்தலில் தனியாக தான் போட்டியிடுவேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.