K U M U D A M   N E W S

Author : Christon mano

புதிய தலைமைச் செயலகம்.. பழைய இடத்திற்கு என்ன குறை.. உட்காரும் இடத்தில் உறுத்துகிறதா? சீமான் தாக்கு!

புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் தவெக அரசை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

போலி ஐடி, துப்பாக்கி... PMO அதிகாரி எனக் கூறிய இளைஞர் கைது... மும்பையில் அதிர்ச்சி!

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனக் கூறி உலாவந்த நபர் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Women's Asia Cup: இறுதிப்போட்டிக்குள் ENTRY.. கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Gold Rate: தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

"இன்று வங்கிகள் இயங்காது.." ஊழியர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று (செப்.11) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. போராட்டத்தில் இறங்கும் 12 மீனவ கிராம மக்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

BRICS Summit: 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு.. டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்!

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வெளியான அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? 12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்...டெண்டர் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசு அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.