K U M U D A M   N E W S

Author : Christon mano

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க டிஜிபிக்கு கடிதம்: பின்னணியை உடைத்த ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட்!

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தற்போதைய டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதன் பின்னணி குறித்து, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் 'குமுதம்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

விஜய் மக்கள் சந்திப்பு: நாளை காஞ்சிபுரத்தில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் நாளை பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.93,000-ஐ தாண்டியது!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்துள்ளது.

அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு: 3 பேர் குற்றவாளி என தீர்ப்பு!

கும்மிடிபூண்டி அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: இந்திய விமானி உயிரிழப்பு!

துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.

வங்காளதேசம் - அயர்லாந்து 2வது டெஸ்ட்: திடீர் நிலநடுக்கத்தால் ரசிகர்கள் பீதி!

வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0: "துரோகிகளுக்குப் பாடம் புகட்டும்"- பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள மாநாடு, "நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டும்" மாநாடாக அமையும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை அனுமதி இன்றிப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்யப்படும் வரை ஓய்வில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனை வழக்கு: சிம்பு பட இணை தயாரிப்பாளர் கைது!

சென்னையில் ஓஜி கஞ்சா விற்பனைத் தொடர்பாகத் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்பட இணை தயாரிப்பாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போரை வரியை வைத்து நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் பேச்சு!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

அஜித்-ஷாலினியின் 'அமர்க்களம்' திரைப்படம் ரீ-ரிலீஸ்!

'அமர்க்களம்' திரைப்படம் 26 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மெட்ரோ ரயில் திட்டம்: திருப்பி தான் அனுப்பப்பட்டுள்ளது.. நிராகரிக்கவில்லை- நயினார் நாகேந்திரன் விளக்கம்!

"2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோவை, மதுரைக்கு வந்துவிடும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Rain Alert: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் விஜய் பிரசாரம்.. சேலத்தில் அனுமதி கோரி விண்ணப்பம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, விஜய் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்!

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

மசோதாக்களை ஆளுநர் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஒப்புதல் அளிக்காத மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்"- முதல்வர் ஸ்டாலின்

"கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கம் விலை மீண்டும் சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது,

"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ.."- கோவையில் பிரதமர் மோடி பேச்சு!

"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ எனத் தோன்றியது" என்று பிரதமர் மோடி கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பேசினார்.

சிட்னியில் கோர சம்பவம்.. நிறைமாத இந்திய கர்ப்பிணி சாலை விபத்தில் உயிரிழந்த சோகம்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்து ஒன்றில், 8 மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமன்விதா தாரேஷ்வர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

VTV படத்தின் காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு இடைக்கால தடை!

'ஆரோமலே' திரைப்படத்தில், சிம்பு நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசையைப் பயன்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

TN Weather: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.