K U M U D A M   N E W S

Author : Christon mano

"ரீல்ஸ் எடுத்து விளையாடும் முதல்வர்"- சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் முதல்வரை சாடிய இபிஎஸ்!

திமுக ஆட்சியில் பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பதை வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

'நான் தான் வெனிசுலா அதிபர்': அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு!

நான் தான் வெனிசுலா அதிபர் என்று கூறும் வகையில் சமூக வலைதளத்தில் படம் ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

துலாம் ராசி புத்தாண்டுப் பலன்கள்: எண்ணங்கள் ஈடேறும் ஆண்டு!

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டாக அமையும்.

கரூர் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் காலை 11.30 மணியளவில் நேரில் ஆஜரானார்.

இஸ்ரோவுக்குப் பின்னடைவு: பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் தோல்வி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று(ஜன.12) விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இலக்கை எட்டாததால் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நீக்கம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!

அன்புமணி ஆதரவு மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று (ஜன.12) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

பொங்கல் ரேஸில் இணைந்த 'ஜீவா'.. ஜன.15 வெளியாகும் 'தலைவர் தம்பி தலைமையில்' படம்!

நடிகர் ஜீவாவின் 45வது திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திட்டமிட்ட தேதியை விட முன்னதாகவே ஜனவரி 15 அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

யாசகம் வாங்கி தானம் செய்த நபர்.. பஞ்சாபில் நெகிழ்ச்சி சம்பவம்!

யாசகர் ஒருவர் பஞ்சாபில் குளிரில் வாடுவோருக்குத் தான் சேமித்த பணத்தில் 500 போர்வைகள் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி குறித்து பேசினால் கடும் நடவடிக்கை.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

கூட்டணி அல்லது தொகுதிகள் குறித்துப் பொதுவெளியில் பேசினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.