90 நாட்கள் சுகருக்கு நோ சொல்லுங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்க!
சர்க்கரையினை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், உடல் மற்றும் மனதளவில் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சர்க்கரையினை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், உடல் மற்றும் மனதளவில் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
’குரோஷே' என்கிற 'கொக்கிப் பின்னல்' கலையில் அசத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த பெண் சுபஸ்ரீ நடராஜன், குமுதம் சிநேகிதி இதழுக்காக வழங்கிய பிரத்யேக நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு-
படுக்கையறையில் தினசரி பயன்படுத்தும் தலையணைகள், மெத்தைகள், ஏர் ஃப்ரெஷ்னர் உள்ளிட்டவைகளில் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு ஆபத்துகள் உள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.
உண்ணாவிரதம் இருப்பவர்களை, தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்காதவர்களோடு ஒப்பிடும்போது, இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் குறைவாக இருப்பதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.
மின்மினி பூச்சிகளை இரவில் பார்த்து வியந்து, அதனை கையில் வைத்து விளையாடிய நாம், மின்மினிப்பூச்சியை பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தனிநபர் கடன் திட்டத்தின் வாயிலாக குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இப்பகுதியில் காணலாம்.
பணியிடங்களில் அதீத நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் மூளை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு. உடற்பயிற்சி மேற்கொண்டாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது.
அன்றாடம் உட்கொள்ளும் உணவு பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கலந்திருப்பதால் இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழ் 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிநேகிதி இதழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பிரபலங்கள் மனம் திறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
'Saree draping' எனப்படும் புடவை கட்டிவிடும் தொழில் வாயிலாக 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதித்து வியப்பில் ஆழ்த்துகிறார் தியா மகேந்திரன். தனது தொழில் பயணத்தை பற்றி குமுதம் வாசகர்களுக்காக மனம் திறந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகளில் வழங்கிய கோதுமையினை உணவுக்கு பயன்படுத்தியதால் அப்பகுதி மக்களுக்கு தலைமுடி உதிர்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் த.ரவிக்குமார். அதன் விவரம் பின்வருமாறு-
பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், செலவு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். 2025 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் பயணிக்க சில அருமையான இடங்களின் பட்டியலை ஸ்கை ஸ்கேனர் வழங்கியுள்ளது.
வெயிலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிப்பது அவசியம். அந்த வகையில் வெயிலுக்கு இதமளிக்கும் அட்டகாசமான 5 கூல் ரெசிபிகள் தயாரிப்பு முறையை குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் எஸ்.ராஜகுமாரி.
குமுதம் சிநேகிதி இதழில் சிநேகிதி லைப்ரரி பகுதியில் இடம்பெற்ற புத்தகங்கள் விவரம் பின்வருமாறு.
ஐ.டி வேலையை உதறிவிட்டு, முழுநேர ‘ஆரி ஒர்க் பிஸினஸில்’ அசத்தி வரும் நவீனாவின் வெற்றிக் கதை இது.
மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்து குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சிரங்கு, முகப்பரு போன்ற பிரச்சனைகளை எப்படி கையாளலாம் என்பது குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல டிப்ஸ்கள் கொடுத்துள்ளார்.
ஒரு சாதாரண Chewing Gumஆல் நமது உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாக ஆய்வு முடிவில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Chewing Gumஆல் புற்றுநோய் வரை ஏற்படுகிறதா? ரிப்போர்ட் சொல்வது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
கடைகளில் விற்கப்படும் உணவுகளில் மிகவும் கலப்படமானது பனீர் தான் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பனீர் பிரியர்கள் மீது குண்டைத்தூக்கிப்போடும் இந்த ரிப்போர்ட்டில் தெரியவந்திருப்பது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த வெயில் காலத்தில் நம் சருமத்தை முறையாக எப்படிப் பாதுகாக்கலாம்? இதோ, சில எளிய வழிமுறைகள் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பியூட்டிஷியன் பொன்மணி சுரேஷ்.
‘ஹீட் ஸ்ட்ரோக்’ (heat stroke) வராமல் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து டாக்டர் த.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பாரம்பரியத்தை பறை சாற்றும் சில பனை உணவுகள் தயாரிப்பு முறை குறித்த தகவல்களை குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழில் வாசகர்களுக்காக பகிர்ந்துள்ளார் தேனம்மை லெக்ஷமணன். இந்த பகுதியில் அஞ்சுமாவு கொழுக்கட்டை, பனங்கிழங்குக் காரப்புட்டு,கருப்பட்டி- எள் பூரணக் கொழுக்கட்டை செய்வது எப்படி என காண்போம்.
மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு என்றால் பிடிக்காதவர்களே கிடையாது. ருசியான, நாவில் எச்சில் ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.