K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

தவெக வேட்பாளர் மீது தாக்குதல்: திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்"- திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

திமுக தோழர்கள் யாரையும் இந்த நேரத்தில கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.

அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிரான வழக்கு: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்வதற்காக, வழக்கமான நேரத்தைத் தாண்டி தாமதமாக நடை அடைக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கே.ஏ.செங்கோட்டையன் துறை மாற்றம்.. தவெக அமைச்சரவையில் விரைவில் இணையும் விசிக, ஐயூஎம்எல் கட்சிகள்!

மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் துறை மாற்றப்பட்டுள்ளது.

"பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் தொடர் தோல்வி"- இபிஎஸ் மீது சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மாநிலங்களவையில் கால் பதிக்கும் தவெக: திருச்சி கிழக்கு மற்றும் எம்.பி பதவிக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தவெக , தற்போது டெல்லி மாநிலங்களவையிலும் முதன்முறையாகத் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.

தேர்தலுக்கு பின் எம்ஜிஆர் மாளிகையில் இபிஎஸ்: மா.செ.க்களுடன் தீவிர ஆலோசனை!

அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

"திமுகதான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறது"- காரணத்தை சொன்ன மு.க.ஸ்டாலின்!

"திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் நாம்தான் ஆட்சி செய்கிறோம்" என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"நோகுதய்யா; மனசு நோகுதய்யா''- அதிமுகவில் இருந்து விலகுவதாக மூத்த நிர்வாகி செம்மலை அறிவிப்பு!

அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

பிளவுபட்ட அதிமுக.. ஒன்றிணைக்கும் முயற்சியில் களமிறங்கிய ரஜினிகாந்த்!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவை சரி செய்ய, சமாதான தூதுவராக ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.