அதிரடியாக உயர்ந்த விலைவாசி! ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிகள்...
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்!
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்!
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
அடுத்த பிரதமர் யார் என்ற தேர்வில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால், விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுகள் ரீல்ஸாக வைரலாவதை தடுக்க, சட்டசபை நேரலைக்கு 5 முதல் 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நாளைய பிரதமர் விஜய்” என தவெகவினர் தொடர்ந்து முழங்கும் நிலையில், தூத்துக்குடி போஸ்டர்களும் காங்கிரஸ் அதிருப்தியும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன!
கரப்பான் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே பேச்சு தற்போது அரசியல் களத்தில் விவாதமாக இருந்தும் வரும் நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ் ஓரம் கட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு அம்மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அபிஜித் புகழ்ந்துள்ள நிலையில் , 'திமுக - CJP' இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போது ஹாட் டாபிக் போய்க் கொண்டிருக்கிறது.
திமுகவில் நிர்வாக சீர்திருத்தங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், அதிகாரப் போட்டியும் சூடுபிடித்துள்ளதாக தகவல்! பொதுச்செயலாளர் பதவியை கனிமொழி குறிவைக்கிறாரா? உதயநிதி அணியுடன் அதிகரிக்கும் மோதல்!