K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

"லிமிடெட் கம்பெனி தி.மு.க-வை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்"- தவெக தலைவர் விஜய்

"லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி" என்று விஜய் விமர்சித்துள்ளார்.

"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை"- ராகுல் காந்தி பேச்சு!

"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை" என்று ராகுல் காந்தி அதிமுகவை சாடியுள்ளார்.

"செங்கோட்டையன் ஒரு மோசமான மனிதர்"- இபிஎஸ் விளாசல்!

கோபிச்செட்டிபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஒரு மோசமான மனிதர் என கடுமையாக விமர்சித்தார்.

விஜய்யின் கடலூர் பிரசாரம் மீண்டும் ரத்து.. என்ன காரணம்?

தவெக தலைவர் விஜய் கடலூரில் நாளை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக மாஜி அமைச்சர் சரணடைய அவகாசம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைய எம்.ஆர்.விஜய்பாஸ்கருக்கு, வரும் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலின் - ராகுல் காந்தி இணைந்து பிரசாரம்? ஆர்.எஸ். பாரதி விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

சொத்து விவரங்கள் மறைப்பு? அதிமுக மாஜி அமைச்சர்கள், வானதி சீனிவாசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

"தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று..." முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதிவு!

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மகளிருக்கு ரூ.2,500, ஒரு சவரன் தங்கம்.. தவெக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு? ஆதவ் அர்ஜுனா மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.