K U M U D A M   N E W S
Promotional Banner

அரசியல்

ஒரு வயது தொட்டில் குழந்தை விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

அமித்ஷாவின் ஜோசியம் எடுபடாது.. செல்வப்பெருந்தகை பதிலடி!

"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தவெக தொண்டர்கள் உயிரிழப்பு.. மிகுந்த வேதனை அடைந்தேன்- விஜய் இரங்கல்!

தவெக 2வது மாநில மாநாட்டின்போது உயிரிழந்த தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'திமுக வேரை அசைக்க முடியாது.. ‘ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி முதல்வராவார்’- அமைச்சர் ரகுபதி

"முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர் மரணம்.. திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்!

மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரை அங்கிள் என கூறிய விஜய் – அமைச்சர் மதிவேந்தன் சொன்ன பதில்

தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தின் மீது உள்ள வெறி திமுக மீதான வெறுப்பாக மாறி இருக்கிறது- தவெக குறித்து திருமாவளவன் கருத்து

பா.ஜ.க. அரசு பாசிச அரசு என்பதை உறுதிப்படுத்த இந்தக் கூட்டத்தொடர் சான்றாக அமைத்து உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் தோல்வி பயம் வெளிப்படுகிறது.. செல்வப்பெருந்தகை பதிலடி!

அமித்ஷா பேசியிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படையை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

நகை அணிந்திருந்தால் மகளிர் உரிமைத் தொகை கிடையாதா? டிடிவி தினகரன் கண்டனம்

“மகளிரைத் தொடர்ந்து அவமதிக்கும் திமுகவினரின் அதிகாரத் திமிர் கடும் கண்டனத்திற்குரியது” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்- அமித்ஷா ஆவேசம்!

தமிழகத்தில் இருந்து திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தவெக-விடம் ஒரு கொள்கையும் இல்லை- நயினார் நாகேந்திரன்

“ஒரு கொள்கையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து தலைவர்களைக் காண்பித்து இதுதான் எங்கள் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் கருத்து முதிர்ச்சியற்றது.. ஜவாஹிருல்லா விமர்சனம்!

தவெக தலைவர் விஜய்யின் கருத்து அரசியல் முதிர்ச்சியற்றது என்று ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

TVK Maanadu: மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர்.. மேடையில் ட்விஸ்ட் வைத்த விஜய்!

”1967, 1977-ல் நிகழ்ந்த அரசியல் மாற்றம் 2026-ல் நடக்கும். தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும், நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

MGR தலைவர்.. அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள்: யாரின் வாக்கை குறிவைக்கிறார் விஜய்?

”அரசியலில் ஒரே எதிரி திமுக. சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள்” என தன் பேச்சினால் அதிமுக தொண்டர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

மெஜாரிட்டி இருக்கிறது என்கிற ஆணவம்.. பாஜகவின் நடவடிக்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்

”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.

விஜய்யை விமர்சித்த சீமானுக்கு எதிராக தவெகவினர் கோஷம்…மதுரை தவெக மாநாட்டு திடலில் பரபரப்பு

விஜய்யை விமர்சித்த சீமானுக்கு எதிராக மதுரை தவெக மாநாட்டு திடலில் தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் த.வெ.க. மாநாடு: வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள்குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்களுக்கான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்குறித்த முக்கிய வழிமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

“தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்தச் சூழலில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால்… தமிழிசை எச்சரிக்கை!

“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் திமுகவின் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிமுக பலவீனமாகவே உள்ளது.. சசிகலா பேட்டி

அதிமுக இப்போது வரை பலவீனமாகவே இருப்பதாகவும் அதை மாற்றுவது தான் தன்னுடைய வேலை என்று சசிகலா தெரிவித்தார்.

தவெக மதுரை மாநாடு.. நீங்கெல்லாம் நேரடியா வர வேண்டாம்: விஜய் அன்பு கோரிக்கை

”மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்” என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

பாமக சிறப்புப் பொதுக்குழு.. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அடிமைத்தனத்தைப் பற்றி இபிஎஸ் பேசலாமா? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தினால் ஓடி வந்து ஒட்டிக்கொள்ள நாம் என்ன பழனிசாமியா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி.. செங்கத்தில் பரபரப்பு!

செங்கத்தில் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.