K U M U D A M   N E W S

அரசியல்

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை பெண் கடத்தல் சம்பவம்: காவல்துறை அலட்சியமாக செயல்படுகிறது- அன்புமணி குற்றச்சாட்டு!

முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

"கொல்லைப்புறம் வழியாக முதல்வரானவர் இபிஎஸ்" -செங்கோட்டையன் கடும் விமர்சனம்!

"கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி" என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

"எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'பெண்களை சூறையாடும் மான்ஸ்டர்கள்.. திமுக ஆட்சியில் துளியும் பாதுகாப்பில்லை'- நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பில்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

'அரசியல் வாழ்வில் நான் செய்த தவறு..' ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

அன்புமணியை மத்திய அமைச்சராகியது நான் செய்த தவறு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வரின் உரைக்கு பதிலடி கொடுப்பேன்- விஜய் ஆவேசம்!

"கரூர் சம்பவம் கரூர் சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் முதல்வர் வன்மத்துடன் பேசியிருக்கிறார்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

"தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்"- என்.ஆனந்த் பேச்சு!

"தவெக தலைவர் விஜய்யை எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது" என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.

கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்? முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- இபிஎஸ் காட்டம்!

"நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொன்முடி, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல்: அன்புமணி ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சிப் புகார்!

சேலம் அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்.. காரணம் என்ன?

அதிமுகவின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்: திமுகவின் எதிர்ப்பு பொய்ப் பிரசாரம் - ஜெயக்குமார் கண்டனம்!

"திமுக எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று நீதிமன்றம் சென்றால், அதிமுக எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் காவல்துறை உள்ளதா? இபிஎஸ் கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டன தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- அண்ணாமலை காட்டம்!

"கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் SIR எதிர்ப்புக் கூட்டம்- நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

"திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் SIR எதிர்ப்புக் கூட்டம்" என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

"உதயநிதிக்கு SIR-ன் அர்த்தம் தெரியவில்லை"- தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

"துணை முதல்வர் உதயநிதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்துத் சரியாகத் தெரியவில்லை" என்று விமர்சித்துள்ளார்.

ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் SIR- விஜய் கண்டனம்!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்குவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பா.ஜ.க.வுக்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி"- SIR குறித்து துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு!

"எஸ்ஐஆர் பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.888 கோடி ஊழல் குற்றச்சாட்டு: 'குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்'- அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

"பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை"- முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

"உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு.. தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

"கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய திமுக அரசு நிலைக்குத் தள்ளியுள்ளது" என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

"செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க தயக்கம் இல்லை-" எடப்பாடி பழனிசாமி பதில்!

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"துரோகத்தை வீழ்த்த இணைந்துள்ளோம்"- ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் பேட்டி!

துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் இணைந்துள்ளோம் என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

அதிமுக அரசியலில் பரபரப்பு: ஓபிஎஸ்-ஸுடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.