K U M U D A M   N E W S

அரசியல்

கரூர் நெரிசல் வழக்கு: தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு!

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் துயரம்: 'முதல்வர் மீது பழி சுமத்துகிறார் விஜய்'- திருமாவளவன் கடும் தாக்கு!

"விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் துயரம்.. முன்ஜாமின் கோரி என்.ஆனந்த், நிர்மல் குமார் மனு தாக்கல்!

கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம்.. அதிமுக-வில் உச்சக்கட்ட பரபரப்பு!

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வன்முறையைத் தூண்டும் கருத்து: வெளியான சில நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனா பதிவு நீக்கம்!

கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

கரூர் பெருந்துயரம்: தவெக கரூர் மா.செ. கைது.. "சிறு கீறல் ஏற்பட்டாலும் போலீஸ்தான் பொறுப்பு"- மனைவி கண்ணீர் பேட்டி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் விவகாரம்.. மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்- செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

"துணிவு இல்லாத விஜய்க்கு அரசியல் எதற்கு?"- ஆளூர் ஷா நவாஸ் கடும் விமர்சனம்!

"துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?" என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரூர் பெருந்துயரம்.. நீதிபதியிடம் தவெக முறையீடு; விஜய் நேரில் செல்வாரா? - மௌனம் காத்த நிர்மல்குமார்!

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் நீதிபதி எம்.தண்டபாணியை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

"பிணங்களின் மீது அரசியல் செய்யாதீர்".. இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் பெருந்துயரம்.. விஜய்யின் மக்கள் சந்திப்புப் பயணம் தற்காலிக ரத்து?

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'இதயமும் மனதும் கனத்துப் போயிருக்கிறது'.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- விஜய் அறிவிப்பு!

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

கரூர் துயரம்: பிரசார கூட்டத்துக்கு தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்- துணை முதல்வர் உதயநிதி

"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் துயரம்: 'அரசு கடமையிலிருந்து தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்.. மிகுந்த வேதனை அளிக்கிறது- எடப்பாடி பழனிசாமி

"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"பாட்டிலுக்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு 10 ரூபாய்".. கரூரில் முன்னாள் அமைச்சரைச் சாடிய விஜய்!

"அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

"அவர் ஒரு கத்துக்குட்டி": விஜய்யின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி!

பாஜகவுடனான கூட்டணி குறித்து விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் சுப்பராயனுக்கு மணிமண்டபம்.. 'விஜய் பொய் பேசுகிறார்'.. திமுக பதிலடி!

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப. சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.

"திமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களித்தது போல்தான்": விஜய் பரபரப்பு பேச்சு!

"பாசிச பாஜக அரசுடன் நாங்கள் எப்பொழுதும் ஒத்துப்போக மாட்டோம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை.. சொன்னாங்களே செஞ்சாங்களா?- விஜய்யின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

"நாமக்கல்லில் முட்டை சேமிப்புக் கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை. ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை" என்று விஜய் குற்றம்சாட்டினார்.

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

'நான் யாரையும் சந்திக்கவில்லை.. வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

மருது அழகுராஜுக்கு முக்கிய பொறுப்பு – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்

நல்லவர்கள் யாரும் காங்கிரசை விமர்சிக்க மாட்டார்கள்- செல்வப்பெருந்தகை

அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள இபிஎஸ் காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக்கொடுப்போம் என செல்வப்பெருந்தகை கருத்து