"செங்கோட்டையன் ஒரு மோசமான மனிதர்"- இபிஎஸ் விளாசல்!
கோபிச்செட்டிபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஒரு மோசமான மனிதர் என கடுமையாக விமர்சித்தார்.
கோபிச்செட்டிபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஒரு மோசமான மனிதர் என கடுமையாக விமர்சித்தார்.
தவெக தலைவர் விஜய் கடலூரில் நாளை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைய எம்.ஆர்.விஜய்பாஸ்கருக்கு, வரும் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முதலமைச்சர்ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
'தொகுதி மறுவரையறை' மசோதாவிற்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.