மதியம் 3 மணி நிலவரம்: தமிழகத்தில் 70% வாக்குகள் பதிவு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களால் பொதுமக்கள், குறிப்பாக வெளியூர் பயணிகள் மற்றும் பேச்சுலர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் கடந்த தேர்தல்களை விடக் கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி, 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 712 வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஓடி, வாக்காளர்களைக் கவரும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் ஆணையம் பல்வேறு வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் காலையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாகத் தலையிட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் கடமையை ஆற்றத் தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.