நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: தமிழக அரசு அதிரடி!
தமிழகத்தில் 3 நகராட்சிகளில் மட்டும் 35 டெண்டர்களை நகராட்சி நிர்வாகத்துறை ரத்து செய்துள்ளது; உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 3 நகராட்சிகளில் மட்டும் 35 டெண்டர்களை நகராட்சி நிர்வாகத்துறை ரத்து செய்துள்ளது; உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளத்தைப் பின்பற்றித் தமிழக அரசுப் பேருந்து பயணச்சீட்டுகளில் விளம்பரங்களை அச்சிட்டு வருவாயைப் பெருக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
குதிரை பேரம் பேசப்பட்டதாகத் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
பழனி கோவில் நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் கணேசன் குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளன.
சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.