TN Weather: தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகியை, திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"சென்னை மாநகரமே உங்களின் தூய்மை பணியாளர்களின் சேவையைப் பார்த்து நன்றி உணர்வுடன் வணங்குகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,520 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாக வெளியாகும் தகவல் உண்மையல்ல என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய தொழில்நுட்ப நிறுவனம், எவர்கிரீன் கல்வி குழுமம் ஆகிய கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ‘இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு 2025’ கோவையில் நடைபெற்றது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்துள்ளது.
தமிழத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களாக உயர்ந்த வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை கண்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என விளக்கம் அளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலை வாங்கி தருவதாக மோசடி என்ற வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடைக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், நவம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் காவலர் குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே நுழைந்து இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 1,120 ஏற்றம் கண்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிகளுக்கு புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.