கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை.. அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்புடைய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு ஒப்படைத்துள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுடன் எம்எல்ஏ வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தக் கோரி பிரதமர் மோடிக்குக் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெரிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீது ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை நிராகரிப்பது என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்த நிலையில், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வரதட்சணைக் கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
த.வெ.க. நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவாக விளக்கமளித்தார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை போலீசார் கைது செய்துள்ளனர்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நாளை வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,960 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ரூ.92,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.