K U M U D A M   N E W S

ஆன்மிகம்

துலாம் ராசி புத்தாண்டுப் பலன்கள்: எண்ணங்கள் ஈடேறும் ஆண்டு!

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டாக அமையும்.

2026 புத்தாண்டுப் பலன்கள்: கன்னி ராசி - முன்னேற்றம் தரும் முயற்சிகள்; நிதானம் தேவை!

கன்னி ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2026 புத்தாண்டுப் பலன்கள்: சிம்மம் - உடல்நலத்தில் கவனமும், உழைப்பில் தொடர்ச்சியும் தேவை!

சிம்ம ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2026 புத்தாண்டுப் பலன்கள்: கடகம் - நன்மைகள் அதிகரிக்கும் ஆண்டு!

கடக ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2026 புத்தாண்டுப் பலன்கள்: மிதுனம் ராசி

தினந்தோறும் ஒரு ராசிபலன்.

2026 புத்தாண்டுப் பலன்கள்: ரிஷப ராசிக்கு 70% ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ வழங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான ராசி பலன்களின்படி, ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு 70% அளவில் ஏற்றமும் மாற்றமும் தரக்கூடியதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2026 புத்தாண்டுப் பலன்கள்: மேஷ ராசிக்கு மாற்றமும் ஏற்றமும் தரும் ஆண்டு!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ வழங்கியுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டுப் பலன்களில், மேஷ ராசியின் பொதுப்பலன் வெளியிடப்பட்டுள்ளது.

பரவசமூட்டும் வைபவம்: பெருமாள் கோவில்களில் 'சொர்க்க வாசல்' திறப்பு!

தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் கோவிந்தா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி.. ஆதார் அட்டை கட்டாயம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைவருக்கும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு: தீப தூண் அமைந்துள்ள இடம் தர்காவுக்குச் சொந்தம்- வக்பு வாரியம் வாதம்!

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தமானது என வக்பு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்றுடன் நிறைவு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகா தீபக் காட்சி இன்றுடன் (டிச. 13) நிறைவடைகிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல; சர்வே தூண்- அரசு தரப்பு வாதம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தலைமைச் செயலர், டிஜிபி ஆஜராக மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: நான்காம் நாளாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.. போலீசார் குவிப்பு!

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: அரசுத் தரப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: "தனி நீதிபதி உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை"- தமிழக அரசு வாதம்!

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலையில் 2,668 அடி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது.

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா இன்று பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து வழிபாடு செய்தனர்.

மகாளய அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என வனத்துறை அறிவிப்பு

மேஷம் முதல் மீனம்: வரவிருக்கும் நாட்கள் எப்படி? ஷெல்வியின் ராசி பலன் கணிப்பு!

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (19.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

சிவபெருமானிடம் சாபத்தையும் மன்னிப்பையும் பெற்ற தாழம்பூ!

மருத்துவ குணம் நிறைந்த தாழம்பூ ஏன் ஆன்மிக வழிபாடுகளில் பயன்படுத்தவில்லை என்பதை இப்பகுதியில் காணலாம்.

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்....பிரகாசமாக காட்சியளித்த காமாட்சி அம்மன்

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை ஏராளமான ரசிகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா..நீரோடைகளில் நீராடி சிறப்பு வழிபாடு!

காவிரி கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உறுதி!

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (05.08.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு – தேவசம் போர்டு அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.