திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை... ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம் !
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதற்கான தடை ஜூலை 1 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதற்கான தடை ஜூலை 1 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
இ ந்த நொடியில் இருந்து உங்கள் உடல்நலம் சீராக, சிறப்பாக இருக்கப்போகிறது. நீங்கள், ஆரோக்யமாக வாழப்போகிறீர்கள்.
அயல்நாட்டுக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறோம் என்று ஆண்டவன் வழிபாடைக்கூட இங்கே பலரும் தொலைத்துக் கொண்டிருக்க, அங்கே வாழ்பவர்களோ தெய்வ வழிபாடே முக்கியம் என்று நினைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வி வழங்கும் இந்த வார ராசி பலன்கள்..
காஞ்சிபுரத்திலிருந்து பவளவண்ணர் தன் பக்தருக்காகத் தேடிவந்து அருளிய இத்தலத்தில், பெருமாளின் திருவடியைப் பற்றிக்கொண்டால் நவகிரக தோஷங்கள் நீங்கி, தீராத வினைகள் அனைத்தும் தீரும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.
மதுரை மீனாட்சியின் அம்சமாகக் கருதப்படும் கேரளாவின் புகழ்பெற்ற மீன்குளத்தி பகவதி அம்மனை வழிபட்டால், தீராத நோய்கள் குணமாகும்; தொழில் தடைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ