K U M U D A M   N E W S

ஆன்மிகம்

வரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி 3-வது நாள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Thai Pournami 2025 : திருவண்ணாமலை தை மாத பெளர்ணமி.. ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு

Thai Pournami 2025 in Tiruvannamalai : அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்த நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவிலில் தைப் பூசத் தேரோட்டம்..!

திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் தைப் பூசத் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்கலந்துகொண்டு திருத்தேர்களை வடம் பிடித்தனர்.

தை மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் 10லட்சம் பக்தர்கள் கிரிவலம்..!

தை மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர்  தூரம் கிரிவலம் சென்றனர்.

Theppa Thiruvizha 2025: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா.. இரவு வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்

Theppa Thiruvizha Madurai 2025 : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி இன்று இரவு வரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thaipusam 2025 : களைக்கட்டிய தைப்பூச திருவிழா.. திருத்தணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Tiruttani Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத்தையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

21 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Punnainallur Mariamman Temple : பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.. வள்ளி- கும்மி நடனத்தை பார்த்து ரசித்த பக்தர்கள்

கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் சன்னதியில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் பங்கேற்றனர்.

தெப்ப மிதவையில் அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை..!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் மின்னொளியில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை உடன் அருள்பாலித்தனர்.

400 வருட பாரம்பரிய சர்க்கரை காவடி.. முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

400 வருடம் பாரம்பரியமிக்க சர்க்கரை காவடிகள் நத்தம் வந்தடைந்த நிலையில் காவடி சிந்து பாடப்பட்டு பழனியை நோக்கி புறப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்.. பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற வைரத்தேரோட்டத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தைப்பூச திருவிழா கொடியேற்றம்.. முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ரத சப்தமி உற்சவம்.. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்

தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் சாமி தரிசனம்...!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் முருகன் கோவில்... கும்ப கலசங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவு.. விரைவில் கும்பாபிஷேகம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தில் இருந்த 9 கும்ப கலசங்களும் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் கோபுரத்தில் வைக்கப்பட்டது.

திருப்பதியில் இலவச உணவுடன் பக்தர்களுக்கு மசால்வடை..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு இலவச சாப்பாட்டுடன், பூண்டு, வெங்காயம் இல்லாத மசால் வடை வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் - ஆயிகணக்காணோர் சாமி தரிசனம்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டு.. மதுரை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணியில் கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள் 

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பிரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.. ஒரே நாளில் லட்சகணக்கானோர் சாமி தரிசனம்

கேரள மாநிலம் சபரிமலையில் ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பர்வத மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு.. கட்டணம் வசூலிப்பு

பர்வத மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக புதுப்பாளையம் வனசரகம் அறிவித்துள்ளது.

சதுரகிரி கோயில் பக்தர்கள் ஏமாற்றம்... முறையான தகவல் இல்லை என குற்றச்சாட்டு!

கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து சரியான தகவல் வெளியிடவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

சிங்கப்பெருமாள் கோவிலில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கடைஞாயிறு விழா கோலாகலம்!

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.