மாதா சுரூபத்தின் கைகளில் ரத்தம்! விருதுநகரில் பரபரப்பு
விருதுநகரில் உள்ள இயேசு கோயிலில் மாதா சுரூபத்தின் கைகளில் ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகரில் உள்ள இயேசு கோயிலில் மாதா சுரூபத்தின் கைகளில் ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.
புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாத சர்வ மஹாளய அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.
பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் ஒரு மூலையில் இருபுறமும் கொம்பு போன்ற பகுதி உடைந்தது.
Purattasi Pradosham 2024 in Sathuragiri Temple : புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Purattasi Pradosham 2024 : புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.
இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களுக்கு இந்த மஹாளய அமாவாசையின்போது திதி கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.
குலசேகரப்பட்டினம் தசரா விழா வருகின்ற அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கவுள்ளது.
அண்ணாமலையார் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை. 16 கால் மண்டபம் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது
உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
Nallur Kalyanasundareswarar Temple :பிறவி பலனை அடைய வேண்டும் என நினைப்பவர்கள் தங்களது வாழ்வில் ஒருமுறையாவதும் கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு நிச்சயம் வர வேண்டும்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்
நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் வரும் ஏகாதசிகளின் தேதி, நேரம், சிறப்புகள், விரதம் மற்றும் வழிபாடு குறித்து கீழே பார்க்கலாம்.
Navasakthi Vinayakar Temple: சென்னை மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு !
Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டன.
Vinayakar Chaturthi: பொன் பொருள் சேர பிள்ளையார் பூஜை - வேண்டிய யாவும் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்!
Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ராசி பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
Thiruchendur Murugan Festival : திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றும் வரும் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்டம்பர் 2) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ஆரோக்கிய அன்னையின் புனித கொடி பேராலயத்தில் இருந்து கடற்கரை சாலை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ''மரியே வாழ்க, மரியே வாழ்க, ஆவே மரியா'' என்று பக்தி கோஷமிட்டனர்.
Firecrackers Ban in Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.
Velankanni Matha Temple Annual Festival 2024 Begins Today : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் வேளாங்கண்ணி நகர் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் களை கட்டி உள்ளது.
Krishna Jayanti 2024 Festival At ISKCON : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை ஈசிஆர் அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
Krishna Jayanthi 2024 : மகா விஷ்ணுவின் 9வது அவதாரம்தான் கிருஷ்ணர். இவர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் அவர் கோகுலத்தில் அவதரித்ததால் இந்நாளை கோகுலஷ்டமி என்றும் கூறப்படுகிறது. தற்போது கிருஷ்ண ஜெயந்தி வருகிற 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்களை படைத்து வழிபட்டால் அவரின் முழு அருள் பெற்று வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.