K U M U D A M   N E W S

ஆன்மிகம்

2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் சூரிய பூஜை.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயிலில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வணங்கினர்.

மன்னாதர் சுவாமி சமேத பச்சை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

500 ஆண்டுகள்  பழமை வாய்ந்த மன்னாதர் சுவாமி சமேத பச்சை அம்மன் திருக்கோவிலில் ஜீரணோதாரண ரஜபந்தன, அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவில் திருவிழாவில்  நடைபெற்ற தேரோட்டம்... சாமி தரிசனம்..!

மேலூர் அருகே கோவில் திருவிழாவில்  நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் தென் திருப்பதியில் மாசி மாத தெப்பத்திருவிழா.. பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு..!

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் வழிப்பட்டனர். 

கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவம்.. தெப்பத்  திருவிழா கோலாகலம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழாவின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய மாசி தேரோட்டம்.. திரளாக குவிந்த பக்தர்கள்

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தின் மாசி தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பங்குனிப் பெருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி

மதுரை திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா 5-ஆம் நாளில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர். 

பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழா.. வண்ண குடைகளுடன் அம்மனை அழைத்து வந்த மக்கள்

தேர்பவனியில் உலா வந்து காட்சியளித்த பொக்காபுரம் மாரியம்மனை வண்ண வண்ண குடைகளுடன் படுகரின மக்கள் கோயிலை சுற்றி அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரமணிய சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெற்ற யானை வாகன பெருவிழா

வள்ளிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவின் 6 ஆம் நாள் யானை வாகன பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பங்குனிப் பெருவிழா.. அன்ன வாகனத்தில் எழுந்தருளிய முருகன்-தெய்வானை

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன்- தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்காள்.

உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜை!

திண்டுக்கல்லில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜையில் ஜப்பானியர்களின் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடத்தினர்.

 ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழா.. தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி தீமிதித்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காமாட்சி அம்மன் ஆலய மாசி பிரம்மோற்சவம்.. திருவீதி உலா வந்த தேவிகள்

Kanchipuram Kamatchi Amman Temple : காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் நாள் மாசி உற்சவத்தில் முப்பெரும் தேவியர்கள் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம்.. ஆடிப்பாடி பேரணி சென்ற பக்தர்கள்

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு  பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது. 

காமாட்சி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவ திருவிழா.. திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

பெண்களின் சபரிமலை: கொடியேற்றத்துடன் தொடங்கிய மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா 

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும்  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

சாட் ஜிபிடி சாதனையை முந்திய சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ செயலி!

சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ இலவச தியான செயலி வெளியான 15 மணி நேரத்தில் 10 லட்சம் பதிவிறக்கங்களை கடந்து சாட் ஜிபிடி-யின் சாதனையை முந்தியுள்ளது.

மாசி மாத அமாவாசை மயான கொள்ளை நிகழ்ச்சி..பக்தர்கள் சாமி தரிசனம்..!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோயில்களில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இந்த திருவிழாவில் ஏராளமான பக்தகர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி கோலாகலம்.. பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம்..!

தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மஹா சிவராத்திரி... சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மகா சிவராத்திரி: 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் உருவாகும் பிரமாண்ட சிவலிங்கம்!

திருப்பத்தூரில் மகா சிவராத்திரியை  முன்னிட்டு  7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 27 அடி அளவிலான பிரமாண்ட சிவலிங்கம் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பக்தி செயல் அல்ல.. சொல்லில் விளக்க முடியாத அன்பின் உள்ளெழுச்சி.. நெகிழ வைக்கும் பக்தர்கள்! 

மஹா சிவராத்திரிக்காக விரதம் இருக்கும் பக்தர்கள் ஆதியோகி, நாயன்மார்களின் திருமேனிகள் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் தூரங்களை கடந்து இழுத்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்

இந்தியாவிலேயே நான்காவது இடமாக திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு  ஸ்ரீசௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு நடைபெற்றது.