K U M U D A M   N E W S

Author : Christon mano

"தியேட்டரில் அழுதுகொண்டு சீன் ஓட்டுவது அல்ல அரசு"- பிரேமலதா கடும் விமர்சனம்!

"சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது" என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதே ஒரே வழி- CJP திட்டவட்டம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்- சபாநாயகரிடம் அமமுக மனு!

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அமமுக மனு அளித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரம்: போராட்டக்காரர்களின் பாஸ்போர்ட் ரத்து?

காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களின் பாஸ்போர்ட்டுகளை அதிகாரிகள் ரத்து செய்யப்போவதாக வெளியான செய்திகளை டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

உருவாகிறது முதலமைச்சர் விஜய்யின் பயோபிக்? இயக்குநர் யார் தெரியுமா?

முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை (பயோபிக்) திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"நள்ளிரவில் வீடியோ வெளியிட கூடாது.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்"- ராகுல் வலியுறுத்தல்!

மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட நிலையில், ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்துள்ளது.

தூத்துக்குடி காவல் மரணம்: ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தவெக அரசை திமுக கடுமையாக சாட்டியுள்ளது.

குடை ரெடியா மக்களே.. தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.