K U M U D A M   N E W S

Author : Christon mano

"திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்"- தவெக வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியுறுத்தியுள்ளார்.

விஜய்க்கு புதிய சிக்கல்.. "ரூ.100 கோடி குறைத்துக் காட்டியது முறைகேடு"- உயர்நீதிமன்றம் காட்டம்!

இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்ட செல்வப்பெருந்தகை"- அண்ணாமலை விமர்சனம்!

"ராகுல் கூட்டத்துக்கு அழைப்பு இல்லாததால் தன் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாக நாடகமாடியுள்ளார் செல்வப்பெருந்தகை" என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் அதிமுக வாயிலாக ஊடுருவும் பாஜக"- குளச்சல் பிரசாரத்தில் ராகுல் காந்தி அதிரடி!

ஆர்எஸ்எஸ்-பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் தமிழர்கள் என குளச்சலில் ராகுல் காந்தி பேசினார்.

LSG vs PBKS: ஒரே ஓவரில் 32 ரன்கள்.. மோசமான சாதனை படைத்த லக்னோ!

ஐபிஎல் வரலாற்றில் தனது அணியின் மிக மோசமான பந்துவீச்சு சாதனையையும் பதிவு செய்துள்ளது லக்னோ அணி.

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

"தேர்தல் பிரசார நேரத்தில் எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

விஜய் டயலாக்-ஐ பகிர்ந்து தந்தை சத்ய ராஜுக்கு பதிலடி கொடுத்த சிபிராஜ்!

விஜய் குறித்து நடிகர் சத்ய ராஜ் விமர்சித்த நிலையில், அவரது மகன் சிபிராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

வார முதல் நாளே நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

மீண்டும் முடங்கும் ஹோர்முஸ் நீரிணை: அமெரிக்காவின் முற்றுகையால் ஈரான் அதிரடி முடிவு!

அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பகல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.