K U M U D A M   N E W S
Promotional Banner

இந்தியா

முகத்தில் 17 தையல்கள்.. கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெருநாய்கள்!

உத்தரப்பிரதேசதில் 21 வயது மாணவியை தெரு நாய்கள் விரட்டி முகத்தை கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.2,000 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

மும்பையில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர்

கிரிக்கெட் மட்டைக்காக நடந்த கொலை.. சிறுவன் கைது!

தெலுங்கானாவில் 10 வயது சிறுமியை 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

'பப்ஜி' விளையாட்டுக்கு ‘நோ’ சொன்ன பெற்றோர்.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையான மகனிடம் பெற்றோர் செல்போனைபறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை- உச்சநீதிமன்றம்

தெருநாய்களை பிடித்துக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைப்பு

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.140 கோடி தங்கம்.. நன்கொடையாக வழங்கிய பக்தர்!

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் நன்கொடையாக ரூ.140 கோடி மதிப்பில் 121 கிலோ தங்கத்தை வழங்கியுள்ளார்.

'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் விபரீதம்.. காவலரை மோதிய ராகுல் காந்தியின் வாகனம்!

ராகுல் காந்தியின் பிரச்சார வாகனம் மோதியதில் ஒரு காவலர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி யார்?

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி இன்று அறிவித்துள்ளது.

பேரலுக்குள் கணவன் சடலம்.. மாயமான மனைவி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த நீல நிற பேரல் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணியின் பார்லிமெண்ட் ப்ராகிரஸ் ரிப்போர்ட் லட்சணம் தெரியுமா? வேளாண் அமைச்சர் கேள்வி

“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி.. இளைஞரை கொன்று தண்டவாளத்தில் வீசிய காதலியின் குடும்பம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. டெல்லியில் அதிர்ச்சி!

தனது 65 வயதான தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட்.. வைரல் வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்!

பிரிவு உபசார விழாவில் சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘வாக்கு திருட்டு’ புகார்களை கண்டு அஞ்சமாட்டோம்- தலைமை தேர்தல் ஆணையர்

“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் வாக்காளர் பட்டியல் நீக்கம்: ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான நடைபயணம் இன்று தொடக்கம்!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா இந்தியா வருகை! பிரதமரை நேரில் சந்திக்கிறார்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மும்பையில் பரபரப்பு: மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி கைதி தப்பியோட்டம்!

மும்பையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி கைது தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் அரிசி வீசி இடையூறு.. டாக்டருக்கு ஒருநாள் சிறை தண்டனை!

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மூளையை உண்ணும் ‘அமீபா’ தொற்று.. 9 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அசுத்தமான நீரில் காணப்படும் அரிய வகை அமீபாவால் ஏற்படும் மூளை நோய்த்தொற்று காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய்கள் அதிகம் உள்ள நாடுகள்.. டாப் 10 பட்டியலில் இந்தியா!

உலகளவில் அதிக நாய்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று காலமானார்.

தெரு நாய்க்கு சிலை வைத்த கிராம மக்கள்.. கேரளாவில் நெகிழ்ச்சி!

கேரளாவில் தெரு நாய்க்கு ஒன்றுக்கு கிராம மக்கள் சேர்ந்து சிலை வாய்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஆக உயர்வு-200 பேர் மாயம்

60 பேக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு பரிசு காத்திருக்கிறது.. ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வரும் தீபாவளிக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.