துரித உணவுகள் குப்பை.. குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு துரித உணவுகளை வாங்கிக்கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியுள்ளார்.
துரித உணவுகள் அனைத்தும் குப்பை என்றும் அவற்றை குழந்தைகளுக்கு தரக்கூடாது என்று சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியுள்ளார் . பழங்கள், சிறுதானிய உணவுகளை குழந்தைகள் சாப்பிட பழக்க வேண்டும் என்றும் சதீஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
What's Your Reaction?