மழைக்கால சூடான பானங்கள்; சளி, காய்ச்சல் எல்லாம் பறந்து போகும்!
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் சில அற்புதமான பானங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
4. இஞ்சி - எலுமிச்சை டீ:
இது நீங்க ஏற்கனவே கேள்விப்பட்ட ஒரு பானம்தான். மழைக்காலம் வந்துட்டாலே டீயை தேடி ஓடுற கால்கள்தான் அதிகம். குளிரை சமாளிக்க உடலுக்கு தேவையான கதகதப்பை ஒரு கிளாஸ் டீ நமக்கு கொடுக்கும். சாதாரன டீ குடிக்காமல் இஞ்சி - எலுமிச்சை டீ குடிச்சு பாருங்க. ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் டீ தூள், ஒரு சிறிய துண்டு இஞ்சி போட்டு நல்லா காய்ச்சி எடுத்துக்கோங்க. இதை வடிகட்டிய பின் இதுகூட அரை எலுமிச்சை பழம் சாறு சேர்த்து, 2 புதினா இலைகளை போட்டு குடிச்சா.... ஆஹா... வேற லெவலில் இருக்கும்.
What's Your Reaction?