Muthamil Murugan Manadu 2024 : முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகல கொடியேற்றம்.. அரோகரா முழக்கம்

Muthamil Murugan Manadu 2024 Begins in Palani : பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த விழாவின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியை ஏற்றி வைத்தார்.

Aug 24, 2024 - 09:43
Aug 24, 2024 - 12:45
 0

Muthamil Murugan Manadu 2024 Begins in Palani : பழனியில் நடைபெற்று வரும்  அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிகழ்ச்சியினை அமைச்சர்கள் சேகர்பாபு ஐ .பெரியசாமி, சக்கரபாணி , திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டசபை உறுப்பினர் செந்தில்குமார், ஆதீனங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாநாட்டுக்கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் கண்காட்சி அரங்கங்களை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.பழனியில் முருகன் மாநாடு 100 அடி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்து அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, சேகர்  பாபு , ஆதீனங்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow