#JUSTIN : அதிவேகத்தில் வந்த கார்! Bus Stop-ல் நின்றிருந்த 3 பேர்.. | Kumudam News 24x7

விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு.

Sep 13, 2024 - 18:48
 0

விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு.

வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.

கார் மோதிய விபத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow