அஷ்யூரன்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் உலகளாவிய திறன் மையம் சிகாகோவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அஷ்யூரன்ட் நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும் அங்குள்ள தமிழர்களும் முதலமைச்சரை வரவேற்றனர்.
What's Your Reaction?