ஆடி மாதத்தில் பூத்து குலுங்கும் பிரம்ம கமலம்.. பார்த்தாலே அதிர்ஷ்டம்.. என்னென்ன நன்மைகள்

ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவனத்தம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் அன்பு என்பவர் கொத்து கொத்தாக பிரம்ம கமலம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. பிரம்ம கமல மலர் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் பூக்கிறது. தமிழ் மாதங்களில் ஆடி, ஆவணியில் இந்த பூக்கள் பூக்கும்.

Aug 7, 2024 - 10:18
 0
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
5 / 5

5. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிரம்ம கமல மலர் சிறந்தது. வலிமிகுந்த மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மலர் உதவக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.இது பூவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் காரணமாக இருக்கலாம்.

பிரம்ம கமல மலர் பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கவும், நல்ல பாலியல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும். ஆண்டிபயாடிக்குகளுக்கு எதிராக எதிர்ப்பை உருவாக்கி நோய்க் கிருமிகளுக்கு எதிராகவும், பால்வினை நோய்களுக்கும் இந்த மலர் பயனுள்ளதாக இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow