மன்னிப்புக்கோரி ஷோபா பிரமாண பத்திரம் தாக்கல் | Kumudam News 24x7

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஷோபா கரந்தலஜே மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல்.

Sep 3, 2024 - 18:11
Sep 4, 2024 - 10:05
 0

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஷோபா கரந்தலஜே மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல். 

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபா கரந்தலஜே பிரமாண பத்திரம் தாக்கல். 

திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow