நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

Feb 7, 2025 - 16:59
 0

 பிப்ரவரி 12ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஏஐடியுசி மாநில செயலாளர் சந்திரகுமார் பேட்டி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல்  மூட்டைகள் தேங்கியுள்ளது - சந்திரகுமார்

ஈரப்பதத்தை தளர்த்தி விவசாயிகளின் இடர்பாடுகளை களைந்து முழுமையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

எடை இழப்பை காரணம் காட்டி வேலை மறுக்கப்பட்ட கொள்முதல் | பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் - சந்திரகுமார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow