#JUSTIN || அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. - வெளியானது அதிர்ச்சி தகவல் | Kumudam News 24x7

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டதாக அறிவிப்பு. 

Sep 13, 2024 - 16:04
 0

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

கடந்த சில நாட்களாக மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி ஏடிஎஸ் கொசு உற்பத்தி அதிகரித்த நிலையில், டெங்கு பாதிப்பு. 

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டதாக அறிவிப்பு. 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை. 

கடந்த சில நாட்களாக மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி ஏடிஎஸ் கொசு உற்பத்தி அதிகரித்த நிலையில், டெங்கு பாதிப்பு. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow