#BREAKING | Devanathan Yadav Case Update : தேவநாதனுக்கு செப்.17 வரை நீதிமன்ற காவல் | Financial Fraud Case

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

Sep 3, 2024 - 17:11
Sep 4, 2024 - 10:09
 0

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு. 

7 நாட்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை காவல் முடிந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. 

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் உட்பட 3 பேர் கைது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow