பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் - பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Sep 4, 2024 - 11:18
 0

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 116 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow