ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை... தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் அப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

Sep 6, 2024 - 13:59
 0

சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் அப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow