பனையூரில் இருந்து பறந்தார் விஜய்... அடுத்து எப்போ ?
தவெக 2-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி சென்னை பனையூர் அலுவலகம் வந்த விஜய் புறப்பட்டார்
விழாவில், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, கொள்கைத் தலைவர்களின் சிலையை விஜய் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட விஜய், அலுவலகம் வெளியே கூடியிருந்த தொண்டர்களை சந்தித்தார்.
What's Your Reaction?