100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது - Edappadi Palanisamy | Kumudam News 24x7

100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Sep 13, 2024 - 21:12
 0

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 100 ஏரிகள் நிரப்பும் திட்டம்

"100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது"

"100 ஏரிகள் நிரப்பும் திட்டம்; அரசு நிதி ஒதுக்கவில்லை"

"மேட்டூர் அணை உபரி நீரில் 30 ஏரிகள் மட்டுமே நிரம்பியது" 

"அதிமுக குரல் கொடுத்தால் தற்காலிகமாக தண்ணீர் திறக்கின்றனர்"

"அதிமுக கொண்டு வந்த திட்டத்தால் நிதி ஒதுக்கவில்லை" - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow