#BREAKING || புல்டோசர் நடவடிக்கை - இடைக்காலத் தடை

அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்.

Sep 17, 2024 - 16:01
 0

அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடாது உச்சநீதிமன்றம்.

குற்றவாளிகள் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பான புல்டோசர் நடவடிக்கை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

நடைபாதை, நீர்நிலை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது உச்சநீதிமன்றம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow