Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலை கரைப்பு – கழிவுகள் அகற்றம்

பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Sep 16, 2024 - 09:05
 0

சென்னை கடற்கரைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், கழிவுகளை அகற்றும் பணி மும்முரம்.

பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை பட்டினப்பாக்கத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

1,100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டது. 

சிதிலமடைந்த விநாயகர் சிலைகள், மரக்கட்டைகள், இரும்பு உலோகங்கள் ஆகியவை ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டு வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow