Krishnagiri abuse case: மாணவி பாலியல் வன்கொடுமை - மேலும் ஒருவர் கைது!
கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த என்.சி.சி பயிற்றுநரான சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த என்.சி.சி பயிற்றுநரான சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
What's Your Reaction?