Mahavishnu Case Update : ஜாமின் மனுவை திரும்பப்பெற்றார் மகாவிஷ்ணு | Mahavishnu Bail Petition

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு.

Sep 11, 2024 - 14:49
 0

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு.

காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி ஜாமின் மனுவை மகாவிஷ்ணு வாபஸ் பெற்றார். 

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow