மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து.. உரிமையாளர் கைது

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Sep 12, 2024 - 10:25
 0

மதுரை  பெரியார் பேருந்து நிலையம் அருகே  விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலையில் ப்ரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்த இன்பா என்கின்ற பெண்மணியை திடீர்நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow