#JUSTIN : தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு : இலங்கை நீதிமன்றம் | Kumudam News 24x7

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரின் காவல் நீட்டிப்பு.

Sep 11, 2024 - 16:29
 0

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரின் காவல் நீட்டிப்பு.

35 மீனவர்களின் காவலை வரும் 18ம் தேதி வரை நீட்டித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவு. 

கடந்த ஆக. 8ம் தேதி 35 மீனவர்களை, 4 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 

பாம்பன் மீனவர்கள் கல்பிட்டிக்கு வடக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow