பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்... எமனாக மாறிய பெற்றோர்கள்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sep 6, 2024 - 11:48
 0

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை பப்பாளி பால் கொடுத்து கொன்றதாக பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த பெற்றோர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow