4 நாட்கள் தொடர் விடுமுறை.. கிளாம்பாக்கத்தில் குவிந்த மக்கள்! போதிய பேருந்துகள் இன்றி தவிப்பு

பேருந்துகளில் முண்டியடித்து ஏறும் பயணிகள் - பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு.

Sep 14, 2024 - 18:36
 0

பேருந்துகளில் முண்டியடித்து ஏறும் பயணிகள் - பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு.

உடனடியாக போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை. 

தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்த மக்கள்.

விழுப்புரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, போளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow