உத்தரகாண்ட் நிலச்சரிவு - 30 பேரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.

Sep 15, 2024 - 16:40
 0

உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.

நிலச்சரிவு பகுதியில் சிக்கிய தமிழர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர் .

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து ஆதி கைலாஷ் பகுதிக்கு 30 பேர் புனிதப் திக்கு பயணம் சென்றனர்.

தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 30 பேரும் சிக்கித் தவிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow