பொங்கல் பண்டிகை.. பொருட்களின் விற்பனை தீவிரம்.. களைகட்டும் கோயம்பேடு சந்தை

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்

Jan 13, 2025 - 09:31
 0

கரும்பு, மஞ்சள், மண்பானை உள்ளிட்ட பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான பொருட்கள் வரத்து அதிகரித்துள்ளது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சிறப்பு அங்காடியில் பொருட்கள் வரத்து அதிகரிப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow