சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை- யூடியூபர் திவ்யா கள்ளச்சி அதிரடி கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 4 பேர் கைது.

Jan 29, 2025 - 18:45
 0

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை படம்பிடித்ததாக புகார்.

புகாரின் பேரில் திவ்யா, சித்ரா, கார்த்தி, ஆனந்த் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow