சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

பெரியார் குறித்து பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.

Jan 29, 2025 - 18:43
 0

சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொருளாளர் சுமதி என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow