#JUSTIN || விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி மும்முரம்

சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.

Sep 15, 2024 - 15:06
 0

சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.

அனுமதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி மும்முரம்.

பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய 4 கடற்கரைகளில் சிலைகள் கரைப்பு.

சென்னை முழுவதும் 16,500 போலீசார் மற்றும் 2,000 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow